மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் ஏற்பாட்டில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு…!

J/308 கிராம சேவகர் பிரிவு திலகம்பள்ளம் வீதி நுணாவில் மேற்கு சாவகச்சேரி கிராமத்தில் வசிக்கும் பெண் தலைமைத்துவம் கொண்ட ஜெகதீஸ்வரன் தனலட்சுமி மற்றும் ஜெகன் சுதாநிதி போன்ற இரண்டு குடும்பங்களுக்கு 06.12.2022 அன்று 15 கோழிகள் மனித உரிமைகளுக்கான கிராமம் (Village For Human Rights) என்ற அமைப்பின் பணிப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தி வட்டுக்கோட்டை அமைப்பாளருமான திரு.முருகவேல் சதாசிவம் நிதி பங்களிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் அக் கிராமத்தில்  அமைந்துள்ள அருவி சனசமூக நிலையத்திற்கு 2022 ஜனவரி மாதத்திலிருந்து தொடர்ந்து ஒரு தினசரி பத்திரிகையை சமூகத்திற்கு வழங்கி வருகிறார்.

Recommended For You

About the Author: Editor Elukainews