மோதறையில் பௌத்த குரு தலைமையில் போராட்டம் முன்னெடுப்பு. Editor Elukainews — April 5, 2022 comments off கொழும்பு – மோதறை பகுதியில் பௌத்த குரு தலைமையில் மக்கள் பலரும் இணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இப்போராட்டத்தில் அனைவரும் தீப்பந்தம் ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் அதிகம் கலந்து கொண்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print மோதறையில் பௌத்த குரு தலைமையில் போராட்டம் முன்னெடுப்பு