போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த பிரதேசசபை தவிசாளர் மரணம்..!

அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இமதுவ பிரதேசசபை தவிசாளர் உயிரிழந்துள்ளார்.

நேற்றய தினம் இரவு இமதுவ பிரதேசசபை தவிசாளர் ஏ.வி.சரத் குமார வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், தவிசாளர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews