எந்நிதியும் தருவான் செல்வ சந்நிதியான் கொடியேற்றம்……!

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானறு செல்வச் சந்நிதியான்  ஆலய வருடாந்த பெருந்திருவிழா று நேற்று 27.08.2022 பிற்பகல் 3.00 மணியளவில்  கொடியேற்றம் மிக மிக கோலாகலமாக ஆரம்பபமானது.

 

அதனைந் தொடர்ந்து பெரந்   திருவிழாவில் புரட்டாதி 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், புரட்டாதி 6ம் திகதி கைலாச வாகனமும், புரட்டாதி 8ம் திகதி சப்பறத் திருவிழாவும், புரட்டாதி 9ம் திகதி காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.அதனைத்தொடர்ந்து மறுநாள் 10ம் திகதி காலை தீர்த்தத்  திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும், புரட்டாதி 11ம் திகதி பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews