புத்தூரில் விமானப்படை புலனாய்வாளர்களால் ஒருவர் கைது…!

யாழ்.புத்துார் – ஆவரங்கால் பகுதியில் சுமார் 22 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஆவரங்கால் கிழக்கு – புத்துார் பகுதியை சேர்ந்த 43 வயதான நபர் கைதாகியுள்ளார்.

கைது செய்யப்பட்டவரையும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதை மாத்திரைகளையும்  புலனாய்வு பிரிவினர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews