எ.ரி.சி 85 கரங்கள் அமைப்பினால் பொங்கல் பொதிகள் வழங்கிவைப்பு..!(video)

யாழ் இணுவிலில் அருள் செல்வம் கல்வி(ATC) நிலையத்தின் 1985 கா.பொ.த சாதாரண தரப் பரிட்சைக்கு தோன்றிய A.T.C85 கரங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களினால்  நேற்று ஞாயிற்றுக்கிழமை வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 50 குடும்பங்களுக்கு பொங்கல் பொதி A.T.C கல்வி நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

ATS 85 மாணவர்களால் பல மக்கள் நலத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அதன் ஒரு அங்கமாக பொங்கல் பொதிகை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews