ஈழமக்கள் ஜனநாயக கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்தது

ஈழமக்கள் ஜனநாயக இன்று வேட்புமனு தாக்கல் செய்தது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு அக்கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் முருகேசு வை. தவநாதன் தலைமையில் கையளிக்கப்பட்டது.

இதன்போது, தவநாதன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews