மின்வெட்டு தொடர்பில் வெளியிட்ட புதிய அறிவிப்பு

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள மின் வெட்டு குறித்த அறிவிப்பின்படி இன்று 2 மணிநேரம் இருபது நிமிடங்களும் நாளை 2 மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படுகின்றது. நீர் மின் உற்பத்திக்கான நீர் திறப்பு குறைக்கப் பட்டதாலும், அனல் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறையாலும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அறிக்கையொன்றில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews