இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் – பிள்ளைகளை கொலை செய்து இளம் தந்தையும் தற்கொலை

இலங்கையில் இளம் தந்தை ஒருவரின் செயற்பாடு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக்கொலை செய்ததுடன் தானும் உயிரை மாய்த்துள்ளர்.

அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

9 வயதான திரித்மி கருணாராச்சி மற்றும் தனுவன் கருணாராச்சி ஆகிய 2 பிள்ளைகளே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் 33 வயதான தந்தை வசந்த கருணாராச்சியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews