10 லீட்டர் கசிப்புடன் ஒருவர் நெல்லியடி பொலீசாரால் கைது….!

நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி தலைமையிலான உத்தியோகத்தர்களால் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட இராஜகிராமம்  பகுதியில்
10 லீட்டர் சட்டவிரோத மதுபானமான  கசிப்பு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்  சட்டவிரோத  கசிப்ப வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே கைதுநசெய்யப்பட்டுள்ளதுடன்
கைது செய்யப்பட்ட 32 வயதுடைய  சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட 10 லீட்டர் கசிப்பும் நாளை பருத்திதுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews