இரண்டு பிள்ளைகளின் தந்தை வீட்டில் இருந்து சடலமாக மீட்பு!

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
43 வயதுடைய மரியதாஸ் ரொனால்ட் ரீகன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் வலிப்பு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews