வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம்

நாட்டில் பல பகுதிகளிலும் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம் 02.01.2024 அன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு வருவதுடன், புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர்களாக இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இம்மாதம் முழுவதும் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews