வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளரிடம் விசாரணை

வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளர் மரியசீலன்-திலைக்ஸ் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு பலமணிநேரம் விசாரிக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தலில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் வெளிப்படையாக ஆதாரங்களோடு செய்தியை வெளியிட்டிருந்தார்.

இதன் பிரகாரம் அவதூறு என முறைப்பாடு செய்யப்பட்டதற்கு இணங்க மருதங்கேணி பொலிசாரால் இரு நாட்கள் அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews