எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த 3 இந்திய மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews