மக்களுக்கு அதிர்ச்சி-உயர்ந்தது கட்டணம்

நாளை பெப்ரவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

அதற்கமைய, ஒன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ சாதாரண சேவை மூலமாக கடவுச்சீட்டு பெறுவதற்கான கட்டணம் ரூ. 5,000 இலிருந்து ரூ. 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews