யாழில் நடைபெற்ற பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு!

தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிகளும் 7 தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.
யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை இச்சந்திப்பு இடம் பெற்றது.
இச்சந்திப்பில் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வது, கட்சிச் சின்னத்தைத் தெரிவு செய்வது, நிதியை முகாமை செய்வது, பரப்புரையைத் திட்டமிடுவது…
போன்றவற்றுக்கான உபகுழுக்கள் உருவாக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews