தைப்பூசம் நன்னாளில் சிவகுரு ஆதீனத்தில் ஏடு தொடங்குதல்..!

தைப்பூச நன்னாளான இன்று செவ்வாய்கிழமை 29.10.5126 காலை 9.30 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் ஏடு தொடக்கல் நிகழ்வும், காலை 10 மணிக்கு பணிப்பிரிவுகளிற்கான தனித்தனி புலனக்குழுக்கள் உருவாக்கல் நிகழ்வும்,
10.30 மணிக்கு வைரவர் பொங்கல் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews