வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலாளருக்கான அடையாள அட்டை..!

வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலாளர்  அடையாள அட்டை வழங்குதல் தொடர்பான பதிவுகள் இன்று காலை 8  மணியளவில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கான ஆட்ப்பதிவு ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்
குறித்த ஆட்பதிவில் நிரந்தரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. கடற்றொழிலில் ஈடுபடுவபவர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல் தொடர்பாகவும் கூறப்பட்டது

Recommended For You

About the Author: Editor Elukainews