வவுனியாவில் மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் ஆர்வத்துடன் பங்கேற்பு

வவுனியா மாவட்டத்தில் இம்முறை 3051 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.35 பரீட்சை மத்திய நிலையங்களும், 14 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டு பரீட்சை இடம்பெறுகின்றது.
மாணவர்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டு, பெற்றோரிடம் ஆசிபெற்று பரீட்சைக்கு சென்றதை அவதானிக்க முடிந்தது.

Recommended For You

About the Author: admin