யாழ் பொதுநூலக வீதிகள் காப்பெற்றாக மாற்றம்.முதல்வர் நேரில் மேற்பார்வை…..!

யாழ்ப்பாண பொது நூலகத்தின் உள்ளக வீதிகளை காப்பட் வீதிகளாக தரம் உயர்த்தும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை சாதாரண தார் வீதியாக இருந்த குறித்த வீதியே காப்பெற் வீதியாக மாற்றப்படுகின்றன.

காப்பெற் இடும் பணிகளை மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews