அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஊடக சந்திப்பு –

எதிர்வரும் மாதங்களில் ஐ.நா வில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரினை சமாளிப்பதற்காக அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களைச் சந்தித்து நீதி விசாரணை மேற்கொள்ளவுள்ள நாடகத்தை அரங்கேற்றவுள்ளதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது,

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஊடக சந்திப்பு திருக்கோவில் தம்பிலுவில் அமைந்துள்ள அலுவலகத்தில் சங்கத்தின் தலைவிரி.செல்வராணி தலைமையில் நடைபெற்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews