திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்த பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை..!

வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

குறித்த சந்திப்பு வத்திக்கான் – புனித பீட்டர் சதுக்கத்தில் காலை 11.00 மணிக்கு நடைபெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெளிவுபடுத்தி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews