சர்வதேச  பெண்களை தினத்தை முன்னிட்டு கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் இணைந்து மக்கள் வங்கியின்  பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்பு சந்தை….!

சர்வதேச பெண்களை தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மக்களின் வங்கியின் பெண்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு சந்தையும்,  விற்பனை தொழிநுட்பத்தை
அறிமுகப்படுத்தலும் செயப்பாடு இன்று கிளிநொச்சி மக்கள் வங்கியின்
முன்றலில் நேற்று இடம்பெற்றது.


கைதொழில் அபிவிருத்தி  சபையின் அனுசரணையில் மக்கள் கிளிநொச்சி கிளை சுயதொழில் உற்த்திகளில் ஈடுப்படுகின்ற பெண்களுக்கான சந்தை வாய்ப்பினை ஊக்குவிக்கும்  நோக்கில் உற்பத்தி பொருட்களுக்கு பார்கோட் தொழிநுட்பத்தை
பெற்றுக்கொடுத்து அதன் மூலம் இலகுவாக விற்பனையை மேற்கொள்வதற்கும்
பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தன.

Recommended For You

About the Author: admin