ஜனாதிபதி மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு யாழிலிருந்தும் பலர் பங்கேற்ப்பு….!

நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு இடம் பெற்ற  ஆர்ப்பாட்ட பேரணிக்காக யாழ்பாணத்தில் இருந்தும் அதிகளவானவர்கள் சென்றுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர்களின் ஒழுங்கமைப்பில் பல பேரூந்துகளில் சென்று கலந்து கொண்டமையும் குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: admin