இலங்கை படகு கோடியக்கரையில் கரை ஒதுங்கியது.

இந்தியா தமிழ்நாடு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே இலங்கை நாட்டைச் சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளது.

வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் படகை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin