எரிசக்தி அமைச்சரின் சாரதி குத்திக் கொலை!

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயின் வாகன சாரதி இனந்தொியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். 

பிலியந்தலை – கெஸ்பாவயிலுள்ள வீட்டில் வைத்து நேற்றிரவு 8 மணியளவில் இன்தொியாத குழு ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

சம்பவத்தில் எபசிங்ககே கனிஷ்க (வயது43) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin