இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகள்…!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள இந்திய கடல் பகுதியான 4ஆம் மணல் திட்டில் இலங்கை தமிழர்கள் 6 (1 ஆண் , 2 பெண்கள் 3, குழந்தைகள்) பேரை இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு வர உள்ளனர்..

Recommended For You

About the Author: admin