
புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு தலா 5,000 ரூபாயை இரண்டு மாத காலத்துக்கு வழங்க நேற்று திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்தார்.