இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு..!

நாடு முழுவதும் இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காமையினால் இன்று 13 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை மின்சாரசபை கோரியுள்ளது.

இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபையின் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தொிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews