மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு கிளிநொச்சியில் நேற்று இடம் பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு  நேற்று நேற்று  மாலை 4.30 மணியளவில் கிளிநொச்சி சம்புக்குளம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
குறிதத் மக்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டிருந்ததுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர், மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews