மோதறையில் பௌத்த குரு தலைமையில் போராட்டம் முன்னெடுப்பு.

இப்போராட்டத்தில் அனைவரும் தீப்பந்தம் ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள் அதிகம் கலந்து கொண்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

Gallery Gallery Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews