போதைப் பொருட்களுடன் எழுவர் கைது

Facebook

Twitter

Pinterest

WhatsApp

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில், பொலிஸார் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் ஹெரோய்ன் போதைப் பொருட்களுடன் எழுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தின் பேலியாகொட, பொரளை மற்றும் கடவத்தை ஆகிய பிரதேசங்களில் 60 கிராம் ஹெரோய்னுடன் எழுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசங்களை சேர்ந்த 29, 35, 37, 35, 26, 23, 37 வயதுகளையுடைய இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews