ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கண்டி நகரில் பேரணி. Editor Elukainews — April 10, 2022 comments off ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டி நகரில் பாரிய பேரணியொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கண்டி நகரில் பேரணி