இறந்தவர்கள்போல் வேடமிட்டு கொழும்பில் போராட்டம் ஆரம்பம்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி இறந்தவர்கள்போல் வேடமிட்டு அமைதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – புதுக்கடையிலிருந்து – காலி முகத்திடல் வரையில் இந்த அமைதிவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews