வடமாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தரம் 6, 7, 8 மாணவர்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைப்பு..!

வடமாகாண பாடல்களில் நாளை நடைபெறவிருந்த 6ம், 7ம், 8ம் தரங்களுக்கான பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக வடமாகாண பிரதி கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews