இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவி..! அறிவித்தது சீனா.. |

இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா அறிவித்திருக்கின்றது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவர் நிறுவனம்,

இலங்கையில் தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்க மக்களுக்கு உதவுவதற்காக,  இலங்கைக்கு இந்த மனிதாபிமான உதவிகளை வழங்கும் என அறிவித்துள்ளது. 

 உதவி விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews