இலங்கைக்கு உதவ வேண்டாம்..!இந்தியா,IMF க்கு ஹீல் கடிதம்….!

இலங்கை அண்மைக் காலமாக எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்பாடு காரணமாக பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.

இதேவேளை இலங்கைக்கு சீனா, இலங்கை உட்பட பல நாடுகள் உதவிகளை அளித்து வருகின்றது.

 

இந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க வேண்டாம் என கோரி, சர்வதேச நாணய நிதியத்துக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews