யாழில் ஈபிடிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர் போராட்டம்! –

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் கோட்டா அரசுக்குஎதிராக நகரில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண ம் ஸ்ரான்லிவீதியிலுள்ள ஈபிடிபி காரியத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews