பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews