ராஜபக்சக்களின் மீட்பராக ரணில் மாறிவிட்டார்: ஜே.வி.பி. குற்றச்சாட்டு.

ராஜபக்சக்களின் மீட்பராக ரணில் விக்கிரமசிங்க மாறிவிட்டார் என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

இது போன்ற அரண்மனை சதிகளை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத குருமார்களுடன் இணைந்து இன்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews