சஜித்தின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி.

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த யோசனை, ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

சஜித் பிரேமதாச, ஜனாதிபதியோடு போசியபோது, ​​அவர் முன்னர் பதவியை ஏற்க அவர் மறுத்ததால், தொடரும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் வாய்ந்த ஒருவரை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக, ஜனாதிபதி அவரிடம் தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews