கோட்டா கோ கம, மைனா கோ கம வன்முறைகள் தொடர்பில் 1,808 பேர் இதுவரை கைது.

கொழும்பு காலிமுகத்திடல், மைனா கோ கம ஆகிய பிரதேசங்களில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,808 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் ஊடகபேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(26) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews