கொழும்பு வன்முறை சம்பவம் தொடர்பில் தொடரும் கைது.

கடந்த ஒன்பதாம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அறவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினமும் 70 வரையில் கைது செய்யப்பட்டு 40 ​பேர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews