வீதிகளில் கூடாரங்களை அமைத்து ஆறு நாட்களாக எரிவாயுவுக்காக காத்திருக்கும் மக்கள்.

கொழும்பு- நாவல கொஸ்வத்த பிரதேசத்தில் வாழும் மக்கள் வீதிகளில் கூடாரங்களை அமைத்து தொடர்ந்து ஆறு நாட்களாக எரிவாயுவை பெற்றுத்தருமாறு கோரி கூடாரம் அமைத்து காத்திருக்கும் மக்கள்

இப் பகுதியில் இன்றுடன் ஆறு நாட்களாக கூடாரங்களை அமைத்து மக்கள் எரிவாயுவுக்காகக் காத்திருப்பதாகவும் அவர்களுக்கு இதுவரை எரிவாயுக்கள் விநியோகிக்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீதிகளில் கூடாரங்களை அமைத்து ஆறு நாட்களாக எரிவாயுவுக்காக காத்திருக்கும் மக்கள் (Photos)

மேலும்,  குறித்த பகுதியில் உள்ள எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் சில முறைகேடான விடயங்களும் இடம்பெறுவதாக அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீதிகளில் கூடாரங்களை அமைத்து ஆறு நாட்களாக எரிவாயுவுக்காக காத்திருக்கும் மக்கள் (Photos)

Recommended For You

About the Author: Editor Elukainews