விவசாயிகளுக்கு எதிராக அரசாங்கம் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைகளை வன்முறையாகக் கண்டிக்கின்றோம்- ஜோசப் ஸ்டாலின்.

விவசாயிகளுக்கு எதிராக அரசாங்கம் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுஜச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews