எரிபொருள் விலையேற்றம் இல்லை….! அமைச்சர் டக்ளஸ்.

அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பான  செய்திகள் பரப்பப் படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் செய்திகள் பரப்பப்படும் நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அமைச்சரவையில்  பெட்றொல் விலையேற்றம் தொடர்பில்  தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் நேற்று  முன்தினம் யாழ் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு  பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றதாக  அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews