பாஷையூர் அந்தோனியார் தேர்த் திருவிழா!

பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

வெகுவிமர்சையாக நடைபெற்ற இந்தத் திருவிழாவில், பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார்.

இந்நிகழ்வில் மதவேறுபாடுகளை கடந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அந்தோனியாரை தரிசித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews