கிளிநொச்சி மாவட்டத்தில்  எரிபொருளுக்காக இன்றும்  மிக நீண்ட வரிசை.

கிளிநொச்சி மாவட்டத்தில்  எரிபொருளுக்காக இன்றும்  மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து எரிபொருள் நிரப்பி சென்றதை அவதானிக்க முடிந்ததாகவும்  கிளிநொச்சியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல்  பெற்றுக் கொள்வதற்காக தங்களுடைய வாகனங்களுடன் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று சென்றதை அவதானிக்க  முடிநடததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்

\

Recommended For You

About the Author: Editor Elukainews