
பாவனையாளர் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி வியாபாரம் செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த வர்த்தகர் மீது பாவனையாளர் அதிகாரசபை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது 1 லட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலர் மேலும் கூறியுள்ளார்.