மேலும் எண்மர் இந்தியாவில் தஞ்சம்….!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மேலும் எண்மர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஒரு குழந்தை உட்பட 8 பேர் அகதிகளாக அரிச்சல்முனை பகுதியில் தஞ்சம், ஏற்கனவே 26 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் சென்றுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews